சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் மள்வானை காந்தியவலவ்வ பகுதியில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀



சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் மள்வானை காந்தியவலவ்வ பகுதியில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.


இன்றும் (05-06-2021) காலை 7.30 மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து வருகின்றனர்.


மழை தொடருமிடத்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஏற்பட்டதைப் போன்ற ஒரு பாரிய வெள்ளப்பெறுக்குக்கு முகம்கொடுக்க நேரிடும் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.