6 -வது தலைமுறை போர் விமானத்தை ரகசியமாக சோதனை செய்து வருகிறதா சீனா? சீனா ஆறாவது தலைமுறை அதிநவீன போர் ஜெட் விமானத்தை ரகசியமாக சோதனை செய்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀



 6 -வது தலைமுறை போர் விமானத்தை ரகசியமாக சோதனை செய்து வருகிறதா சீனா? சீனா ஆறாவது தலைமுறை அதிநவீன போர் ஜெட் விமானத்தை ரகசியமாக சோதனை செய்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 அமெரிக்க விமானப்படையால் ரகசியமாக உருவாக்கப்பட்ட எஃப் -22 என்ற ஆறாம் தலைமுறை போர் விமானத்தை அந்நாட்டு அரசு சோதனை செய்ததாக தகவல்கள் கசிந்தன.

 அந்நிலையில் , அமெரிக்காவுக்கு போட்டியாக, ராணுவத்தை நவீனமாக்கிவரும் சீனா, அமெரிக்காவுக்கு முன்பே தனது 6வது தலைமுறை ஜெட் விமானத்தை களமிறக்க திட்டமிட்டுள்ளது. 

மேலும் ,சீனாவின் ஐந்தாம் தலைமுறை விமானங்களாக செங்டு ஜே.20 மற்றும் ஷென்யாங் எஃப்சி 31ஆகியவற்றை விட மேம்பட்ட போர் விமானத்தை உருவாக்கியுள்ள சீனா, இதனை 2022 முதல் 2025 ஆம் ஆண்டுக்குள் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது. People News
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.