மேலும் சில சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 மேலும் சில சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. 

தற்போதுள்ள கட்டுப்பாடுகள் இன்று முதல் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன, இருப்பினும் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் இன்று முதல் (10) மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டன 

1. வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன
 
2 .25% இருக்கை வசதி அல்லது அதிகபட்சம் 150 விருந்தினர்களுடன் திருமண வைபவங்களுக்கு அனுமதி. 

3 .இறுதிச் சடங்குகள் அனுமதிக்கப்படுகின்றன (கொரோனா அல்லாதவை). உடல் வைத்தியசாலையில் இருந்து வெளியான 24 மணி நேரத்திற்குள் இறுதிச் சடங்கு நடத்தப்பட வேண்டும் மற்றும் அதிகபட்சம் 50 பேர் பங்கேற்கலாம். 

4 .உணவகங்கள் திறக்கப்படுகின்றன. மேலும் வாடிவீடுகள், ஹோட்டல்களும் திறக்கப்படுகின்றன.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.