இலங்கையில் நான்காவது கொரோனா அலை உருவாகலாம் - இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

இலங்கையில் நான்காவது கொரோனா அலை உருவாகலாம் - இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை. 

இலங்கை கொரோனா தொற்றின் நான்காவது அலையின் ஆரம்பத்தை நெருங்கி வருவதாக இலங்கை மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

 கொரோனா தடுப்பூசிகளை மாத்திரம் நம்பி முன்னோக்கிச் செல்வது சாத்தியமில்லை என கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். 

இதுவரை நாட்டில் நூற்றுக்கு 8 சதவீதமானோருக்கு மாத்திரம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் டெல்டா கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருவதாகவும், நாடு இப்போது நான்காவது அலையின் விளிம்பில் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.