இரவு நேர சிந்தனை.

முயற்சியின் முடிவுவை பற்றி அச்சம் வேண்டாம். அது வெற்றி என்றாலும் என்றாலும், தோல்வி என்றாலும் அனுபவிக்க போவது நாம் தான்.

எதிலும் தன்னம்பிக்கையோடு இருந்தால் எல்லாம் சாத்தியமே.

ஏன் முடிந்தால் இந்த உலகத்தைக் கூட உன் பின்னால் வர வைக்க முடியும்.

கண்ணாடிக் குடுவையில் உள்ள நீர், குடுவையின் வடிவுக்கு ஏற்ப மாறுகிறது.

உன் எண்ணங்களோடு கண்ணாடியில்

உன்னைப் பார். எண்ணங்களின் வடிவமாய் நீயிருப்பாய்.

நல்லோனுக்கு நல்லோனாய் வல்லோனுக்கு வல்லோனாய் நீரைப் போல நீயிருந்தால்

வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின் றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.