இரவு நேர சிந்தனை.

மலர்தான் உன் வெற்றி என்றால் முட்களைத்தடையாகக் கருதாதே

முத்துதான் உன் வெற்றி என்றால்  ஆழியின் ஆழத்திற்கு அஞ்சாதே!

சிகரம்தான் உன் வெற்றி என்றால் சின்னப் பாறைகளுக்கு சலித்துக் கொள்ளாதே!

சிலைதான் உன் வெற்றி என்றால் கல்லை காயப்படுத்துகிறோம் எனக் கலங்காதே ! கற்றுக் கொண்டே இருப்பவர்கள்

தோற்றுப் போவதில்லை.

கற்பித்துக் கொண்டே இருப்பவர்கள் சோர்ந்து போவதில்லை

விதையில் நல்லது எதுவென யார்க்கும் தெரியாது.

விளையும் போது நல்ல உரங்கள் தான் நல்ல விளைச்சலை தருகிறது

வளரும் போது நல்ல பாடத்தை கற்றால் வெற்றி நிச்சயம்

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.